Tuesday, 22 December 2015

NOW MONEY RAIN AT CHENNAI KANJI PURAM KADLUOR TUTIKOURIN

தமிழகத்தில்   பணமழை  

தமிழகத்தில்  பெரும்பாலான பகுதிகள்  கடந்த 40 நாள் பெய்த பெரும் மழை, மக்களை மட்டுமல்ல,விவசாயம், பொன்,பொருள்கால்நடைகள்,வீடுகள் முற்றிலும் இழந்து நிர்ஆதரவாக உள்ளனர் . இன்று மத்திய  அரசு ,தமிழக அரசு  பணத்தை பணம் என்று  பாராமல் திட்மிட்டு அவர் அவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தி வருகிறது .இது எவ்வித தவறுக்கும் இடம் தராது.                 


No comments:

Post a Comment